அணைத்து ஊடகங்களும் சார்புடையவாய் இருத்தலின் சங்கடங்களை சாமான்யன் ஒரு அவஸ்த்தையுடன் நேர்கொள்ள வேண்டியுள்ளது . நம்பகத்தன்மை என்பது கிஞ்சித்தும் இல்லாத செய்திகளை படிப்பதில் ஆர்வம் இழத்தல் என்பது இயல்பாய் நேர்ந்துவிடுகிறது. இது அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத துன்மம்.
No comments:
Post a Comment